கட்டுகுருந்த விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

கட்டுகுருந்த  விமானப்படை தளத்தின் கட்டளை புதிய  அதிகாரியாககுருப் கேப்டன் பாலசூரிய அவர்கள் கடந்த 2020 டிசம்பர் 15ம் திகதி  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார்  முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பியசிறி  அவர்களினால் பொறுப்புக்கள்  அணிவகுப்பு முறை மூலம் கையளிக்கப்பட்டது.      மேலும் அணிவகுப்பு முடிவின் பின்பு முன்னாள் கட்டளை அதிகாரி  அவர்களினால் உரை நிகழ்த்த்தினார்  இதன்போது  அனைவருக்கும் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்கு  நன்றி தெரிவித்தார் .

குரூப் கேப்டன் பியசிறி அவர்கள்  2020 மார்ச் 20 ம் திகதி கட்டுகுருந்த விமானப்படைத்தளத்திற்க்கு  கட்டளை அதிகாரியாக பொறுப்பை ஏற்றுக்கொண்டார்  தற்போது அவர்  இராணுவத்தினரால் செயற்படுத்தப்படும் கொவிட் கட்டுப்பாட்டு மையத்தின் பணிக்குழுவின் தலைமை  செயலாளர் பதவியை ஏற்கவுள்ளார்.

புதிய கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் பாலசூரிய  அவர்கள் இதற்க்கு மாதவழிபாடுகளின் பின்பு பொறுப்புகளை மேற்கொண்டார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.