முல்லைத்தீவு விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

முல்லைத்தீவு  விமானப்படைதளத்தின் புதிய  கட்டளை அதிகாரியாக  குரூப் கேப்டன் லியனாராச்சிகே     கடந்த 2020 டிசம்பர் 19 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால்  கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் விஜேசிறிவர்தன  அவர்களினால்  உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் லியனாராச்சிகே  அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.  முன்னால்  கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் விஜேசிறிவர்தன அவர்கள் கடந்த 2019 அக்டோபர் 01  ம்  திகதி முல்லைத்தீவு விமானப்படைத்தளத்திற்கு  கட்டளை அதிகாரியாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட அவர்  கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளும் வகையில்  விமனப்படையினால் செயற்படுத்தப்பட்டுவந்த  தனிமைப்படுத்தல் மையமான முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தை   வழிநடாத்திவந்தார் .

புதிய கட்டளை அதிகாரியான  குருப் கேப்டன் லியனகமகே அவர்கள் இதற்குமுன்னர்  கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் ஜனதிபதி பணிக்குழுவில் செயலாளராக  செயற்ப்பட்டுவந்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.