சீனவராய விமானப்படைதளத்தின் ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்

சீனவராய விமானப்படைதளத்தின் ஜூனியர் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

சீனவராய   விமானப்படைதளத்தின் ஜூனியர் கட்டளை மற்றும்   பணியாளர் கல்லூரியின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2020 டிசம்பர் 22 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் ஜிஹான்  செனவிரத்னஅவரகளினால்  உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன்  பெர்னாண்டோ     அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது .

முன்னால் கட்டளை அதிகாரியான   குரூப் கேப்டன்  ஜிஹான்  செனவிரத்ன     அவர்கள் கடந்த 2020 பெப்ரவரி 24ம் திகதி சீனவராய   விமானப்படைதளத்தின் ஜூனியர் கட்டளை மற்றும்   பணியாளர் கல்லூரியின் புதிய  கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்ற மூன்று வருடங்கள் அந்த பாடசாலையை  திறன்பட  முன்னேற்றம் அடைய பாடுபட்டுள்ளார் கொவிட் 19   காலத்தில் ஏற்பட்ட அனைத்து தடைகளையும்  வெற்றிகரமாக  எதிரிகொண்டு கல்லூரியின் கல்விநடவடிக்கைளை  திறன்பட வழிநடத்திச்சென்றார் 

புதிய  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் பெர்னாண்டோ அவர்கள்  அவர்கள்  இதற்குமுன்னர்  சப்புகஸ்கந்த  பாதுகாப்பு சேவைகள் பணியாளர்கள் மற்றும் கட்டளைக் கல்லூரியில் வான் பிரிவின் பணிப்பகத்தின்  பணியாளராக இருந்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.