89 சிவில் பொதுமக்கள் விமானப்படையினால் பரிபாலிக்கப்படும் பலாலி விமனப்படை தளத்தின் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் மைய்யத்தில் இருந்து வெயியேற்றம்.

இத்தாலியில்  இருந்து வருகைதந்த 89 சிவில் பொதுமக்கள்  விமானப்படையினால்  பரிபாலிக்கப்படும்  பலாலி   விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள  தனிமையப்படுத்தல்  மையத்தில்  தனிமைப்படுத்தலை  வெற்றிகரமாக  நிறைவுசெய்தபின் கடந்த 2020 டிசம்பர் 07 ம்  திகதி  வீடுதிரும்பினார்.

இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் இந்த தனிமைப்படுத்தப்பட்ட மையம் விமானப்படை தளபதி  அவர்களின்  அறிவுறுத்தலின் பேரில் நிறுவப்பட்டது.

இந்த தனிமைப்படுத்தல் மையமானது முல்லைத்தீவு   விமானப்படைத்தளத்தினால்  பரிபாலிக்கப்படுகிறது முல்லைத்தீவு   விமானப்படைத்தள பதில்  கட்டளைதிகாரி குருப் கேப்டன் சொயிஸா அவர்களின் மெட்ராபார்வையின்கீழ்    செயற்பட்டு வருகிறது .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.