வீரவெல விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

வீரவெல   விமானப்படைதளத்தின் புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2020 டிசம்பர் 01 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்
.
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் துஷார சிறிமான   அவர்களினால்  உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் ரஞ்சித் ஜயவர்தன அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது. புதிதாக பொறுப்பேற்றுள்ள கட்டளை அதிகாரி அவர்கள் இதற்கு முன்னர் வான் பிரிவின் பணியகத்தின் பணிப்பாளர் ( I )  கட்டளை அதிகாரியாக சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் கடமையாற்றினார்.

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.