தென் சூடான் அமைதி படைப்பிரிவில் கடமை புரியும் இலங்கை விமானப்படை படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரி நியமனம்


05 வது தென் சூடான் அமைதி படைப்பிரிவில் விமானப்படை அணியின் கட்டளை அதிகாரியான குருப் கேப்டன்  குலதுங்க  அவர்களினால்  பொறுப்புகள் புதிய கட்டளைஅதிகாரியான குருப் கேப்டன்  ஹெவாவித்தாரன அவர்களுக்கு கடந்த 2020 டிசம்பர் 03 ம் திகதி  படைத் தலைமையகத்தில் உத்தியோக பூர்வமாக கையாளிக்கப்பட்டது.

அணிவகுப்பு நிகழ்வின் பின்பு உத்தியோகபூரவமாக  பொறுப்புகள் கையளிக்கப்பட்டது  இந்நிகழவில்   சிரேஷ்ட அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோரின் பங்கேற்பில் கலந்துகொண்டனர்  .  


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.