விமானப்படை தளபதி அவர்கள் பாதுகாப்பு மற்றும் பணியாளர் கல்லூரியில் உரைநிகழ்த்தினர்

இலங்கை  விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன   அவர்களினால் கடந்த 2020 டிசம்பர் 04 ம் திகதி   பாதுகாப்பு மற்றும் பணியாளர் கல்லூரியின் 14 வது  பாடநெறியின் ஆரம்ப உரை  நிகழ்த்தப்பட்டது

இந்த நிகழ்வின்போது  பாதுகாப்பு மற்றும் பணியாளர் கல்லூரியில்  பீடாதிபதி  மேஜர் ஜெனரல் தெமடப்பிடிய  அவர்கள் விமானப்படை தளபதி அவர்களை வரவேற்றார் அதன்பின்பு  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களினால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது .

இந்த நிகழ்வில் கல்லூரியின்  பதில் கட்டளை அதிகாரி பிரிகேடியர் வீரசேகர  மற்றும் பிரதான  தலைமை ஆலோசகர்களான  பிரிகேடியர் பெரேரா  கொமடோர்  அமரதாஸ  எயார் கொமாண்டர் ரணசிங்க  மற்றும்  கல்லூரி அதிகாரிகளை போன்றோர் கலந்துகொண்டனர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.