இந்திய விமானப்படை மூலம் வான் பாதுகாப்பு ராடார்மற்றும் உபகரணமக்கள் இலங்கை விமானப்படைக்கு கைய்யளிப்பு


இலங்கை  விமானப்படைக்கு இந்திய விமனப்படையினால் வான் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும்இந்ரா  Mk-II ரேடார் உதிரி உபகரணங்களை ஒப்படைக்கும் வைபவம்  கடந்த 2021  ஜனவரி 16 ம்  திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில்  இடம்பெற்றன

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேதகு கோபால் பாக்லே அவர்களின்  தலைமையில்,  அனுசரணையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இலங்கை விமானப்படை சார்பில் இந்த உபகரணங்களை ஏற்க விமானப்படைத் தளபதி எயார்  மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள்  பங்கேற்றார்.

பிரதம விருந்தினரை  கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தில்  வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெற்றன  அதனை தொடர்ந்து  கட்டுநாயக்க  விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ அவர்கள்  ஆரம்ப உரை நிகழ்தினார்.

இதன்போது  உபகரணங்களை  கையேற்ற  விமானப்படை தளபதி அவர்கள்  இந்திய உயர்ஸ்தானியர் அவர்களுக்கு   நினைவுச்சின்னத்தை  வழங்கிவைத்தார்  மேலும்  விமானப்படை தளபதி அவர்கள்  தனது நன்றிகளையும்  தெரிவித்தார்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.