அனுராதபுர விமானப்படைத்தளத்தில்அமைந்துள்ள இல 33 ம் வான் பாதுகாப்பு படைப்பிரிவின் 10 வருட நிறைவுதினம்


அனுராதபுர  விமானப்படைத்தளத்தில்அமைந்துள்ள   இல 33  ம் வான் பாதுகாப்பு படைப்பிரிவின் 10 வருட  நிறைவுதினம்   கடந்த 2021 ஜனவரி 17ம் திகதி இடம்பெற்றது  கட்டளை அதிகாரி விங் கமன்டேர்  ரணதுங்க அவர்க்ளின் வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றது

ஆண்டுவிழாவையொட்டி, அனுராதபுர பகுதியில் உள்ள எட்டு (08) உதவியற்ற குடும்பங்களுக்கு உலர் ரேஷன் பொதிகளை நன்கொடையாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தம்மன்னபுராவில் ஒரு குடும்பத்திற்கு குளியலறை ஒன்றும்  நிர்மானிக்கப்பட்டு வழங்கப்ட்டது . இந்த நடவடிக்கைகளுக்காக ஒ இல 33  ம் வான் பாதுகாப்பு படைப்பிரிவின் பங்களிப்பு வழங்கப்பட்டது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.