சிகிரியா விமானப்படை தளத்தினால் இரத்ததான நிகழ்வு வைபவம்

சிகிரியா  விமானப்படை  தளத்தினால் இரத்ததான நிகழ்வு வைபவம் கடந்த 2021  ஜனவரி 18ம் திகதி  சங்கைக்குரிய  கபுவட்டா ஸ்ரீ ஆனந்தராம விகாராதிபதி பெரலபநாதர மேதங்கர தேரர் அவர்க்ளின் வேண்டுகோளுக்கு இங்க  ஏற்பாடுக செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்வு சிகிரியா விமானப்படை  கட்டளை அதிகாரி குருப்  கேப்டன் கலுபோவில அவர்களின்  வழிகாட்டலின் கீழ் சுமார் 59 பேர்  பங்கேற்றனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.