இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் பரிசுப்பொதிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

இலங்கை விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  மற்றும்  சேவா வனிதா பிரிவின்  தலைவி திருமதி சார்மினி பத்திரன  ஆகியோரின் வழிகாட்டலின்கீழ்  நாட்டிற்காக  உயிர் நீத்த  விமானப்படை  வீரர்களின்  பிள்ளைகளுக்கு  பரிசுப்பொதிகள்  அன்பளிப்பாக வழக்கும் வைபவம் கடந்த 2020 டிசம்பர்  23 ம் திகதி  விமானப்படை தலைமை காரியாலயத்தில்  இடம்பெற்றது.

இந்த  ஏற்பாடுகளை  சேவா வனிதா பிரிவின் தலைவி அவர்கள்  மேற்கொண்டு இருந்தார்  மேலும்  நாட்டில் அமைந்துள்ள அணைத்து படைத்தளங்களுக்கு அப்பகுதிகளில்   வசிக்கும்  விமானப்படை  போர்வீரர்கள்  குடும்பத்தினருக்கு  வழங்க  பரிசுப்பொதிகள் அனுப்பிவைக்கப்பட்டன . இந்த திட்டத்தின் நோக்கம்  இந்த நாட்டிற்க்காக உயிர்த்தியாகம் செய்த  விமானப்படைவீரர்களின் குடும்பத்தினருடன் நெருக்கத்தையும் அவர்களோடு தொடர்ந்து பயணிப்பதும் ஆகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.