பிதுருதலாகல விமானப்படை தளத்தின் 11 வது வருட நிறைவு

பிதுருதலாகல  விமானப்படை தளம்  நிறுவப்பட்டு  கடந்த 2021 ஜனவரி 05 ம் திகதியுடன்  11 வருடம் நிறைவுபெற்றது  இந்த நிறைவுதின  நிகழ்வுகள்  படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  துஷார   பண்டார அவர்களின் வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது.

பிதுருதலாகல  விமானப்படை தளம்  நிறுவப்பட்டு  கடந்த 2021 ஜனவரி 05 ம் திகதியுடன்  11 வருடம் நிறைவுபெற்றது  இந்த நிறைவுதின  நிகழ்வுகள்  படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி விங் கமாண்டர்  துஷார   பண்டார அவர்களின் வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வை முன்னிட்டு  நுவரெலியா பகுதியில் அமைந்துள்ள  கிரேக்கரி  ஏரியை  சுற்றியுள்ள பகுதிகளில்  சிரமதானம் மற்றும் துப்பரவு பணிகள் இடம்பெற்றன.

அதனை தொடர்ந்து  அனைவரின் பங்கேற்ப்பில் பொதுநிலை பகல்போசன நிகழ்வும் இடம்பெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.