இலங்கை விமானப்படையினால் நாட்டின் சுபீட்சத்திற்க்காக வேண்டி பிரித் நிகழ்வு நடத்தப்பட்டது

இலங்கை விமானப்படை தளபதி எயார்  மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்   வழிகாட்டல் மற்றும் உத்தரவின் பேரில் எமது நாட்டின் சுபீட்சத்திற்க்காக வேண்டி  பிரித்  நிகழ்வு கடந்த 2021 ஜனவரி 02 ம் திகதி  விமானப்படை  தலைமைக்காரியாலயத்தில்  இடம்பெற்றது.

விமானப்படை வரலாற்றில் முதல்முதலாக  விமானப்படையின் அனைத்து தளங்களிலும்  ஒரேநேரத்தில்  இந்த பிரித் நிகழ்வுகள் நடாத்தப்பட்டது இதன்மூலம்  அணைத்து விமானப்படை  வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினரின்  நல்வாழ்வுக்கும்  நாட்டுமக்களின்  சுபீட்சத்திற்கும்  ஆசிர்வாதம் வேண்டி இந்த நிகழ்வுகள்  நடத்தப்பட்டன.

2021 ம் ஆண்டு ஆரம்பித்ததுடன்  எமது நாட்டிற்கும் எமது நாட்டு மக்களுக்கும்  இந்த புதுவருடம்  சிறப்பாக அமையவேண்டி  இந்த நிகழ்வுகள்  விமானப்படையினால் நாடாத்தப்பட்டது. மேலும்  வடக்கில் பலாலியிலும்  இலங்கையின் உயர்ந்த இடமான  பிதுருதலாகல ஆகிய  விமானப்படை தளங்களிலும்  இந்த வைபவம் இடம்பெற்றது.

மேலும்  வடக்கில் பலாலியிலும்  இலங்கையின் உயர்ந்த இடமான  பிதுருதலாகல ஆகிய  விமானப்படை தளங்களிலும்  இந்த வைபவம் இடம்பெற்றது.
மேலும் இந்த வைபவத்தில்   விமானப்படை தலைமை தளபதி எயர் வைஸ் மார்ஷல் ரவி ஜயசிங்க மற்றும் விமானப்படை பணிப்பளார்கள் அதிகாரிகள் படைவீரக்ள் சிவில் ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.