புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு சேவைகள் மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி விமானப்படை தளபதியை சந்தித்தார்.


புதிதாக நியமிக்கப்பட்ட   பாதுகாப்பு சேவைகள் மற்றும் பணியாளர் கல்லூரியின்  கட்டளை  அதிகாரியான மேஜர் ஜெனரல் நிஷாந்தா ஹெரத், அவர்கள்  கடந்த 2021 ஜனவரி 29ம் திகதி  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களை  விமானப்படை தலைமை காரியாலயத்தில் வைத்து சந்தித்தார்

இதன்போது இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு  நினைவுச்சின்னம்கள்  பரிமாறப்பட்டன.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.