பாலவி முகாமின் 04வது நிறைவாண்டு விழா

பாலவி முகாமின் 04வது நிறைவாண்டு விழா 01.11.2011 திகதியன்று முகாமின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" கீர்தி வன்னிகம தலைமையில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மேலும் இவ்விழாவின் நிமித்தம் சிரமதான நிகழ்ச்சி ஒன்ரு புத்தளம் தலுவை பிரதேச பௌத்த விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், மேலும் இரத்ததான நிகழ்ச்சி மற்றும் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சியும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு விழாவின் ஓர் கட்டமாக கிரிககெட், கரப்பந்தாட்ட, கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்ட அதேநேரம் இறுதியாக அனைவரினதும் சுமுக ஒன்றுகூடலுடன் விழா நிறைவடைந்தது.













பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.