சிகிரியா விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விருந்தோம்பல் மேலாண்மை பாடசாலையின் பயிற்சிநெறி நிறைவின் சான்றுதல் வழங்கும் வைபவம்.

விமானப்படை கேட்டரிங் உதவியாளர்கள் மற்றும் தரைவழி மேம்பட்ட பாடநெறிகளின் 'சான்றிதழ் வழங்கும் விழா' சிகிரியா விமானப்படைத்தள  விருந்தோம்பல் மேலாண்மை பயிற்சி பாடசாலையில் கடந்த 2021 பெப்ரவரி 16 ம் திகதி   நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதான அதிதியாக சிகிரியா விமானப்படை கட்டளை அதிகாரி குருப் கேப்டன் சனத் கலுபோவில  அவர்கள்  பிரதான அதிதியாக  கலந்துகொண்டார்  மேலும் விமானப்படை சிரேஷ்ட

 மொழி பயிற்ச்சி நெறி அதிகாரி  விங் கமாண்டர் ஹம்சா அவர்களும் ,விருந்தோம்பல் முகாமைத்துவ பாடசாலை  கட்டளை அதிகாரி, தலைமை பயிற்றுவிப்பாளர் , விங் கமாண்டர் புத்திக குலரத்ன, அதிகாரிகள் மற்றும் நிலையத்தின் பிற அணிகளும் கலந்து கொண்டனர்.

06 மாத கால பயிற்சிநிறைவின்பின்  சான்றுதல் வழங்கப்பட்டது  இந்நிகழ்ச்சியில் 08 தரைவழிப் பணியாளர்கள் மற்றும் 19 கேட்டரிங்  உதவியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.