ஏரோ இந்தியா 2021 நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி பங்கேற்பு.

கடந்த 2021 பெப்ரவரி 03 ம் திகதி கொழும்பு தாஜ் சமுத்ரா  ஹோட்டலில் இடம்பெற்ற  ஏரோ  இந்தியா 2021 ஆரம்ப நிகழ்வில் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  சுதர்ஷன பத்திரன அவர்கள் கலந்துகொண்டார்.

ஏரோ  இந்தியா 2021 நிகழ்வின் நோக்கம் இரண்டாண்டுகளுக்கு  ஒருமுறை  இடம்பெறும்  வான் சாகசம் மற்றும் பாதுகாப்பு சார் கண்காட்சி  என்பன  இந்தியன் பாதுகாப்பு அமைச்சினால் ஒருங்கிணைக்கப்பட்டது  மேலும்  இதன்மூலம் இந்த நிகழ்வின்மூலம்  உலக விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தலைவர்களுக்கு கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்கும் அவர்களின் முயற்சிகளை ஒருங்கிணைப்பதில் கூட்டாக உருவாக்குவதற்கும் ஒரு சர்வதேச தளமாகவும்  வழியமைக்கின்றது  .

இந்த நிகழ்வுகள்  கொவிட் -19  கட்டுப்பாட்டு  விதிகளுக்கு அமைவாக  இடம்பெற்றன

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.