ஏக்கல விமானப்படைத்தளத்திற்கு புதிய போலீஸ் பாதுகாப்பு பிரிவுக்கான கட்டிடம் மற்றும் விமானப்படை வீரவீராங்கனைகளுக்கான சமுக ஒன்றிய கட்டிடம் என்பன திறந்துவைப்பு.

ஏக்கல  விமானப்படைத்தளத்திற்கு புதிய போலீஸ் பாதுகாப்பு பிரிவுக்கான கட்டிடம் மற்றும் விமானப்படை வீரவீராங்கனைகளுக்கான  சமுக ஒன்றிய கட்டிடம் என்பன  கடந்த 2021 பெப்ரவரி 18 ம்  திகதி  ஏக்கல விமானப்படை  கட்டளை அதிகாரி எயார் கொமடோர் மஹவத்தகே  அவர்களினால் திறந்துவைக்கப்பட்டது.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களின்  வழிகாட்டல் மற்றும் ஆலோசனைபடி இந்த கட்டிட வேலைகள் இடம்பெற்றன இந்த நிகழ்வில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.