இந்திய விமானப்படை தளபதியினால் பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய போர்வீரக்ள் நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினார்.

இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் ராகேஷ் குமார் சிங் பதுரிய அவர்கள்  பத்தரமுல்லையில் அமைந்துள்ள இந்திய அமைதிகாக்கும் படைவீரர்கள் நினைவாக அமையப்பெற்ற நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தி தனது மரியாதையை செலுத்தினர்

இந்த நிகழ்வு  எயார் கொமடோர் பெர்னாடோபிள்ளை அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டது இந்த நிகழ்வு மார்ச் 04 ம் திகதி இடம்பெற்றது.
.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.