மேசைபந்தாட்டப்போட்டியில் விமானப்படையனி வெற்றி

அண்மையில் நிறைவடைந்த மேசைப்பந்தாட்டப்போட்டியில் பெண்கள் பிரிவில் இலங்கை விமானப்படையின் AC இஷாரா மதுரங்கி வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்க விடயமாகும். போட்டியானது இம்மாதம் ஜகத் ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.

எனவே போட்டியானது கண்டி மேசைப்பந்தாட்டச் சங்கத்தின் வழிகாட்டலுடன் ஜகத் ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.

எனவே இங்கு 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றியமை குறிப்பிட்டத்தக்க விடயமகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.