மேல் மாகாண ஆளுநரினால் விமானப்படைக்கு இரண்டு ட்ரான் விமானங்ககள் கையளிக்கப்பட்டன.

மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஒப்பி தி ஏயார்போர்ஸ்  ரொஷான் குணாதிலக அவர்களினால்  விமானப்படைக்கு 02 ட்ரான் விமானிகள் கையளிக்கும்  நிகழ்வு கடந்த 2021 பெப்ரவரி  18 ம் திகதி கொழும்பு  விமானப்படைத்தளத்தில்  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மேல்மாகாண தலைமை செயலாளர் திருமதி .ஜெயந்தி விஜயதுங்க , ஆளுநரின் செயலாளர் திரு. சோமசிறி மற்றும்  விமானப்படை தலைமை தளபதி மற்றும் பணிப்பளர்கள் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.