இந்திய விமானப்படை தளபதி இலங்கை பிரதமரை சந்தித்தார்.

இந்திய விமானப்படை தளபதி எயார் சீப் மார்ஷல் குமார் சிங் பண்டறிய அவர்கள்  இலங்கை  பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அழைப்பையேற்று   கடந்த  2021 மார்ச் 03ம் திகதி  அலரிமாளிகையில்   வைத்து சந்தித்தார்.

வருகை தந்த இந்திய விமானப்படை தளபதி அவர்களை   பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்  அவர்கள்  வரவேற்றார் இதனுடன் இலங்கை விமானப்படை தளபதியும் இணைந்துகொண்டார்.  

இதன்போது  இருவருக்கும்  இடையிலான  கலந்துரையாடலின் பின்பு  நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.