இலங்கை விமானப்படையின் இல 05 மற்றும் இல 06 ம் படைப்பிரிவிற்கு ஜனாதிபதி வர்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

வானின் பாதுகாவலர்கள் எனும் தொனிப்பொருளில் மகத்தான சேவையில் ஈடுபடும் இலங்கை விமானப்படையானது தனது 70 வது  வருட நிறைவை கொண்டாடும் இக்காலகட்டத்தில்  7 தசாப்த காலமாக நாட்டிற்காக அளப்பெரிய சேவையாற்றிவரும்  இலங்கை விமானப்படையை அங்கீகரிக்கும் வகையில் இல 05  போர் படை மற்றும் இல 06 ம்  ஹெலிகொப்டர் படைப்பிரிவிக்கும்  இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி  கோட்டபாய ராஜபக்ஷ அவர்களினால்  கடந்த 2021 மார்ச் 05 ம்  திகதி ஜனாதிபதி வர்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகள்    பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் விமானப்படை தளபதி ஆகியோரின் பங்கேற்ப்பில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.

முப்படை கட்டளை தளபதியான ஜனாதிபயினால் வழங்கப்பட்ட இந்த இரண்டு ஜனாபதிபதி வர்ணங்களுடன்  மொத்தமாக இலங்கை விமானப்படைக்கு 13 வது  ஜனாதிபதி வர்ணமாகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.