விமானப்படை சேவா வனிதா பிரிவினால் வீடு கையாளிக்கும் வைபவம்.

விமானப்படை சேவா வனிதா பிரிவினால்  விமானப்படையை சேர்ந்த  வாரண்ட் அதிகாரி  அஜந்த  ( ஓய்வுபெற்ற  ) அவர்களுக்கு சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி . சார்மினி பத்திரன  அவர்களினால்   கடந்த 2021 மார்ச் 25 ம்  திகதி  கையாளிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் சேவா வனிதா நிதியுதவியுடன்  கட்டுநாயக்க  சிவில் போரொயியல் பிரிவினருடன்  இணைந்து கொக்கல   விமானப்படைத்தள  ஊழியர்களும் இணைந்து  செய்து முடித்தனர்  மேலும்   சிவில் பொறியியல்  பிரிவின்  பணிப்பளார்  அவர்களின்  மேற்பார்வையின்  கீழ்இடம்பெற்றது.
    
இந்த நிகழ்வில்  கொக்கல   விமானப்படை கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் கலப்பத்தி   மற்றும் அதிகாரிகள்  படைவீரக்ள் கலந்துகொண்டனர் .


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.