கொழும்பு விமானப்படைத்தளத்தின் 61 வது வருட நிறைவை முன்னிட்டு சமூகசேவைத்திட்டம்.

கொழும்பு  விமானப்படைத்தளம் தனது 61  வது  வருட நிறைவை கடந்த 2021 மார்ச் 21 திகதி கொண்டாடியது .இதன்முகமாக  கடந்த 2021 மார்ச் 25 ம் கொழும்பு திகதி விமானப்படை கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்  அமரசிங்க அவர்களின் வழிகாட்டலின்கீழ்  ராஜகிரிய விக்டோரியா முதியோர் இல்லத்திற்கு  கொழும்பு  விமானப்படை தளத்தில் இருந்து ஒரு குழுவினர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதனை தோடர்ந்து முதியோர் இல்லத்தில் சிரமதான பணிகள் இடம்பெற்றது  மேலும்  முதியோர்களுக்காக பொழுதுபோக்கு நிகழ்வுகளும் இடம்பெற்றன இந்த நிகழ்வில் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.