ஏக்கல விமானப்படை தளத்தினால் முல்லேரியா வைத்தியசாலைக்கு விசேட நன்கொடை வழங்கல் நிகழ்வு.

ஏக்கல  விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவின் முல்லேரியா  வைத்தியசாலைக்கு விசேட நன்கொடை திட்டமொன்று  கடந்த 2021 மார்ச் 24ம் திகதி இடம்பெற்றது இதன்போது  நோயாளிகளுக்கு  மதியநேர உணவும்  வைத்தியசாலையை துப்பரவுசெய்து கொடுக்கும் வேலையும் செய்துகொடுக்கபட்டது.

இந்த நிகழ்வில்  ஏக்கல விமானப்படை தளத்தின் சேவா வனிதா பிரிவின்  பொறுப்பதிகாரி  குரூப் கேப்டன் குணவர்தன மற்றும் சேவா வனிதா அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.