விமானப்படை பெண்கள் பேட்மிண்டன் அணியினர் பாதுகாப்பு சேவையாளர்களுக்கான பேட்மிண்டன் போட்டிகளில் வெற்றி.

பாதுகாப்பு சேவையாளர்களுக்கான  பேட்மிண்டன் போட்டிகளில் விமானப்படை பெண்கள் பேட்மிண்டன்   மகளிர் பிரிவில் அணியினர்  வெற்றி பெற்றனர் இந்த போட்டிகள் 2021 மார்ச் 10 தொடக்கம் 12 வரை  பனாகொடை  இராணுவ  உள்ளக அரங்கில் இடம்பெற்றது .

விமானப்படை மகளிர் அணியானது  இராணுவ அணியை 03:02 எனும் கணக்கில் கடற்படை அணியை 03:02 எனும் செட்கணக்கில் வெற்றி பெற்று மகளிர் பிரிவு மகுடத்தை தனதாக்கி கொண்டனர்
இந்த போட்டிகளின் பிரதம அதிதியாக  மேற்கு பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் அப்ரவ்  கலந்துகொண்டார் இந்த நிகழ்வில் மேலும் விமானப்படை பேட்மிண்டன் பிரிவின் தலைவர்  குருப் கேப்டன் போதிசீல மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.