இலங்கை விமானப்படையினர் அனுராதபுர சிறி மஹா போதியில் விமானப்படை கொடிகளுக்கான ஆசிர்வாத பூஜை நிகழ்

விமானப்படையின் 70 வருட நிறைவையொட்டி   விமானப்படையின்  கொடிகளின்  விசேட பூஜை வழிபாடு நிகழ்வுகள்  கடந்த 2021 மார்ச் 10 ம் திகதி  அனுராதபுர  சிறி மஹா  போதி விகாரையில்  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  சுதர்சன பத்திரன அவர்களின்  பங்கேற்ப்பில்  இடம்பெற்றது.

இதன்போது அணைத்து படைத்தள கட்டளை அதிகாரிகளும் , விமானப்படை கல்விப்பீட பீடாதிபதியும்  கலந்துகொண்டு இருந்தனர்

இதன்போது அனைத்து படைத்தளங்களின்  கொடிகளும்  மகா சங்கத்தினரால்  ஆசீர்வாத பூஜை நிகழ்த்தப்பட்டது  இந்த நிகழ்வுகளை  அனுராதபுர  விமானப்படை  தளத்தின் ஏற்பாடு செய்தனர்  மேலும் இந்நிகழ்வில்  விமானப்படையின்   தலைமை தளபதி  உட்பட  பணிப்பாளர்கள்  மற்றும்  அனைத்து படைத்தள  கட்டளை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.