ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள மின்னணு மற்றும் தொலைதொடர்பாடல் படைப்பிரிவின் 32வது வருட நிறைவு தினம்.

ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள  மின்னணு மற்றும் தொலைதொடர்பாடல் படைப்பிரிவின் 32 வது  வருட நிறைவு தினம் கடந்த  2021 ஏப்ரல் 02ம் திகதி  கொண்டாடியது.

நாட்டின் புதிய இயல்பான நிலையை கருத்தில் கொண்டு,அப்படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி, எயார்  கொமடோர் ஜூட் பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ்  கடந்த 01 ஏப்ரல் 2021ரத்மலானையில் உள்ள ஸ்ரீ தர்மராம புராண ராஜமஹா விகாரையில் போதி  பூஜையையும் 02 ஏப்ரல் 2021 அன்று மஹாவெவவில் உள்ள  சிவராஜா காது கேளாதோர் மற்றும் குழந்தை வளர்ச்சி மையத்தில் உள்ளவர்களுக்கான சமூக சேவைத்திட்டமும் இடம்பெற்றது இந்த நிகழ்வுகளில் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் பங்கேற்றனர் .



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.