இலங்கை விமானப்படையின் நீச்சல் வீரருக்கு பதவியுயர்வு

இலங்கை விமானப்படை நீச்சல் வீரரான  சிரேஷ்ட  விமானப்படை வீரர்  ரோஷன்  அபயசுந்தர அவர்கள்  கடந்த 2021 ஏப்ரல் 11 ம் திகதி  இலங்கையின் தலைமன்னார்  கடல் கரையில் இருந்து   இந்தியாவின்  தனுக்கோடி  வரை  பக்நீரிணையை  நீந்திச்சென்று  மீண்டும் தலைமன்னாருக்கு  அதே வழியில் நீந்தி வந்து ஆசிய சாதனையை  புரிந்தார்

இவருடைய இந்த  சாதனையை அடுத்து  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களினால்  இன்று ( 15 ஏப்ரல் 2021)   சிரேஷ்ட வான்படை வீரராக இருந்த அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு  கோப்ரல் நிலையை அடைந்தார்  இந்த நிகழ்வு  இலங்கை  விமானப்படை தலைமை காரியாலயத்தில்  இடம்பெற்றது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.