மொரவெவ விமானப்படை முகாமின் சிறுவர் விழா நிகழ்ச்சி

விமானப்படை மொரவெவ முகாமின் "அபேக்ஷா" பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா நிகழ்ச்சிகள் கடந்த டிசம்பர் மாதம் 11ம் திகதியன்று முகாம் வளாகத்தில் மிகவும் விமர்சியாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைய விழாவானது மிகச்சிறப்பாக இடம்பெற்றதுடன், கலந்து கொண்ட சிறுவர்களுக்காக வினோத உடை அணிவகுப்பு உட்பட மேலும் பல வினோத நிகழ்ச்சிகலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.

இந்நிகழ்விற்காக விமானப்படை மொரவெவ முகாமின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" CJ படகொட அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்,  மேலும் இவ் விழாவில் சிவில் மற்றும் பாதுகாப்புப் படையினர்களும், அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.