பலாலி விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.

பலாலி விமானப்படைதளத்தின் புதிய  கட்டளை அதிகாரியாக   எயார் கொமடோர் குணவர்தன அவர்கள்   கடந்த 2021 ஏப்ரல் 24 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் பதில் கட்டளை அதிகாரியான விங் கமாண்டர்  அமரசிங்க     அவர்களினால்  உத்தயோக பூர்வமாக எயார் கொமடோர் வீரசூரிய அவர்களுக்கு பொறுப்புகள் உத்தியோகபூர்வமாக  கையளிக்கப்பட்டது.

புதிய கட்டளை அதிகாரியான   எயார் கொமடோர்  வீரசூரிய அவர்கள் இதற்க்கு முன்னர் அம்பாறை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக  கடமையாற்றினார்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.