2021 ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை உதைபந்தாட்ட போட்டிகள்

2021 ம் ஆண்டுக்கான  விமானப்படை  இடைநிலை  உதைபந்தாட்ட   போட்டிகள்  கடந்த 2021 ஏப்ரல்  ம் திகதி ஏக்கல   விமானப்படை தளத்தில்  வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது.

இந்த போட்டிகளில் ஆண்கள்  கொழும்பு     விமானப்படை அணியினர் வெற்றிபெற்றனர் இதன் 02ம் இடத்தை ஏக்கல   விமானப்படை அணியினர்  பெற்றுக்கொண்டனர் மகளிர் பிரிவில்  கட்டுநாயக்க விமானப்படை அணியினரும் இரண்டாம் இடத்தை ஏக்கல விமானப்படை அணியினரும் பெற்றுக்கொண்டனர் . 

இந்த போட்டி நிகழ்வில்  விமானப்படை நிர்வாக செயற்பாட்டு பிரிவின் பணிப்பாளர்   எயார் வைஸ்  மார்ஷல்  பியன்வில   அவர்கள்  பிரதான அதிதியாக கலந்துகொண்டார்  மேலும்   அதிகாரிகள் ,படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலதிக  வெற்றியாளர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.