புதிய ஒரு சிகை அலங்கார நிலையம் ஒன்று கொழும்பு குவன்புற விமானப்படை தளத்தில் விமானப்படை தளபதியினால் திறந்துவைப்பு

கொழும்பு  விமானப்படைத்தளத்தில்  அமைந்துள்ள  குவன்புற  பகுதியில் புதிய ஒரு  சிகை அலங்கார  நிலையம் ஒன்று கடந்த 2021மே 07 ம் திகதி விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களினால்  திறந்துவைக்கப்பட்டது  இந்த நிகழ்வில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்கள் கலந்துகொண்டார் அவர்களை கொழும்பு  விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் அமரசிங்க அவர்கள் வரவேற்றார்.

முன்னதாக அமையப்பெற்ற  அழகுசிகிச்சை நிலைமையானது போதிய வசதிகள் இன்மையால் விமானப்படை தளபதி அவர்களின் ஆலோசனைக்கு அமைய  சிவில் பொறியியல் பிரிவு மற்றும் ரத்மலான விமானப்படைத்தளத்தில்  அமைந்துள்ள  கள கட்டுமான பிரிவின்மூலம்  சிவில் பொறியியல் பணிப்பகத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த வேலைகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்  விமானப்படை பணிப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.