பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விமானப்படை தளத்திற்கு புதியகட்டளை அதிகாரிநியமனம்

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குருப் கேப்டன் விஜயநாயக  அவர்கள் கடந்த 2021 மே 11 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் வாசகே அவர்களினால் உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் விஜயநாயக அவர்களுக்கு பொறுப்புகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

முன்னாள் கட்டளை அதிகாரியான எயார்கொமடோர் வாசகே அவர்கள் கொழும்பு விமானப்படைதளத்தின் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார் .




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.