வீரவலவிமானப்படைதளத்தின் 43வது வருடநினைவுதினம்

வீரவல விமானப்படை தளத்தின் 43 வருடநினைவுதினம்கடந்த 2021 ஜூன் 01பி ம் திகதி இடம் பெற்றது இந்த படைத்தளமானது  இதன் ஆரம்ப நிகழ்வாக காலைஅணிவகுப்பு பரீட்சனை கட்டளை அதிகாரி எகுருப் கேப்டன் ஜயவர்தன அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

நினைவு தினத்தை முன்னிட்டு இரத்ததானம்  பௌத்த விகாரைகளில் உள்ள பிக்குகளுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன் மரம் ஒன்றும் படைத்தள வளாகத்தில் நடப்பட்டது  இந்த நிகழ்வுகள் அனைத்தும் சுகாதார வழிகாட்டலின்கீழ் இடம்பெற்றன.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.