ஏக்கல விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 02 தகவல் தொழில்நுட்ப பிரிவினர் 03 வருட நிறைவை கொண்டாடினர்

ஏக்கல விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 02  தகவல் தொழில்நுட்ப பிரிவினர் 03 வருட நிறைவை  கடந்த 2022  ஜூன் 17ம் திகதி  அப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சஞ்சீவ அவர்களின் வழிகாட்டலின்கீழ்  கொண்டாடினர்

இந்த தினத்தை முன்னுட்டு கொழும்பு  இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான நிகழ்வும்  சிரமதான பணிகளும் அப்படைப்பிரிவினரால் இடம்பெற்றது மேலும் மென்பந்து கிரிக்கெட் போட்டியும் அனைவரின் பங்களிப்பில் இடம்பெற்றது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.