இலங்கை விமானப்படையின் குத்துச்சண்டைப்போட்டி - 2012

இலங்கை விமானப்படையின் குத்துச்சண்டை போட்டியானது கடந்த 2012 மார்ச் மாதம் 21ம் திகதி முதல் 23ம் திகதி வரை இலங்கை விமானப்படை கட்டுனாயக்க முகாமினில் இடம்பெற்றதுடன், இதில் முதலாம் இடத்தினை பலாலி விமானப்படை முகாம் பெற்றுக்கொண்ட அதேநேரம் கட்டுனாயக்க முகாம் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

எனவே இங்கு முகாம்களைச் சேர்ந்த பல போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன், இதில் AC தினேஸ் பன்டார சிறந்த குத்துச்சண்டை வீரராகவும், AC உதய குமார சிறந்த தோல்வியாளராகவும் தெரிவு செய்யப்பட்ட அதேநேரம்  இங்கு பிரதம அதிதியாக ஆமேஷேர் குத்துச்சண்டை கழகத்தின் தலைவர் ஓப்ரி அவர்கள் கலந்து கொண்டமை விஷேட அம்சமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.