பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விமானப்படை தலைமையகத்தை பார்வையிட்டனர்.

17 பேர் கொண்ட பாக்கிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகள் குழுவினர்   கடந்த 2022 ஜூன் 0ம் திகதி   இலங்கை விமானப்படை  தலைமையத்திற்கு  விஜயம் ஒன்றை மேற்கொண்டு இருந்தனர்

இதனுள்  இலங்கையில் வெளிநாட்டுக் கல்விச் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள தூதுக்குழுவில் பாகிஸ்தான் முப்படை மாணவர்களை சேர்ந்த மூத்த அதிகாரிகள் உள்ளடங்கலாக

இதன்போது அந்த குழுவின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் அக்தர் இம்ரான் சதோசாய். அவர்கள்  விமானப்படை தலைமை  தளபதி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ அவர்களை சந்தித்து கலந்துடாரையாடினார் மேலும் இதன்போது  இருவருக்கும் இடையிலான  நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.