2022 ம் ஆண்டுக்கான வருடாந்த இடைநிலை மல்யுத்த போட்டிகள்

ஆடவர் பிரிவில் கொழும்பு  விமானப்படை அணியும்  மகளிர் பிரிவில் தியத்தலாவ  விமானப்படை தளமும் வெற்றிபெற்றனர் 02ம் இடத்தை  ரத்மலான மற்றும் அனுராதபுரம் அணிகள் ஆண்கள் பிரிவில் பகிர்ந்துகொண்டார்   மேலும்  மகளிர் பிரிவில் கொழும்பு  விமானப்படைதள  அணியினர் 02 ம் இடத்தை பெற்றுக்கொண்டார்

இந்த நிகழ்வில்  விமானப்படை பொதுப்பொறியியல் பணிப்பாளர் எயார்  வைஸ் மார்ஷல் சேனாநாயக்க  பிரதம அதிதியாக கலந்துகொண்டார் மேலும் விமானப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள்  கலந்துகொண்டனர்.
 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.