49வது தொகுதி அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வு வெகு விமர்சியாக நடைப்பெற்றது

மூன்று மாதங்களாக திருகோனமலை, சீன குடா விமானப்படை முகாமிள் நடைப்பெற்று வந்த அதிகாரிகளுக்கான நிர்வாகப்படிப்பை முடித்த 89 அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வு கடந்த மார்ச் மாதம் 12ம் திகதி சிறப்பாக நடைப்பெற்றது.

'ரஜரட பல்கலைக்கழகம்' பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நிர்வாகப்படிப்பிள் 39 மூத்த அதிகாரிகளும், 45 இளைய அதிகாரிகளும், 03 தரைப்படை அதிகாரிகளும்மேலும் 02 கடற்படை அதிகாரிகளும் பங்குபற்றியது குறிப்பிடதற்கதாகும்.

நிர்வாகப்படிப்பை முடித்த அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வின் பிரதான விருந்தினர்ராக விமானப்படையின் ஏற்பாட்டியல் பிரிவின் இயக்குனர் 'எயார்  வைஸ் மார்ஷல்' KVB ஜயம்பதி அவர்கள் கலந்துகொன்டார்கள்.

மேலும் இந்த நிர்வாகப்படிப்பிள் சிரந்த மூத்த அதிகாரியாக  'சார்ஜன்' ஜயவர்தன WPLP அவர்களுக்கும்,  சிரந்த இளைய அதிகாரியாக 'கோப்ரல்' ஜயருவன் GA அவர்களுக்கும் சான்டுதள்கல் வழங்கி கௌரவித்தனர்.



பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.