இலங்கையின் பிரதமரை இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் சந்தித்தார்

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள்  இலங்கை பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களை கடந்த 2022 ஜூன் 10 ம் திகதி அலரிமாளிகையில் வைத்து சந்தித்தார்  

வருகை தந்த புதிய இராணுவ தளபதியை கொழும்பு விமானப்படை  கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் தில்சன் வாசகே அவர்களின் தலைமையில்  இராணுவ அணி வகுப்பு மரியாதை வழங்கி  வரவேற்றர்

இதன்போது  இருவருக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்பு   இந்த சந்திப்பை நினைவூட்டும் வகையில் நினைவு சின்னம்கள் பரிமாறப்பட்டன

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.