கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள சிவில் பொறியியல் பிரிவின் 19வது வருட நிறைவுதினம்

தற்போது சிவில் பொறியியல்  பிரிவில் 14 சிவில் பொறியியலாளர்கள்  மற்றும் 1500க்கும் மேற்பட்ட விமானப்படையினர் சிவில் பொறியியல்  துறையில் பல்வேறு துறைகளின் கீழ் பயிற்சி பெற்றுள்ளனர்.விமானப்படை தலைமையகத்தின் வழிகாட்டுதலின்படி இலங்கை விமானப்படை மற்றும் அரச துறையில் அனைத்து முக்கிய கட்டுமானங்கள் மற்றும் புனர்வாழ்வு திட்டங்களை மேற்கொள்வதற்காக இந்த உருவாக்கம் நிறுவப்பட்டது.

இதன் வருட நிறைவு தின நிகழ்வுகள்   படைப்பிரிவின்  கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் ஏக்கநாயக்க அவர்களின்   தலைமையில்   காலை அணிவகுப்புடன் ஆரம்பிக்கப்பட்டது அதனை தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள்  இடம்பெற்றது இந்த நிகழ்வில் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் லசித சுமணவீர  அவர்கள் கலந்துகொண்டார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.