வன்னி விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

வன்னி விமானப்படை தளத்தின்    புதிய கட்டளை அதிகாரியாக  குருப் கேப்டன் பியசிறி   அவர்கள்   முன்னாள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் பியதர்ஷன  அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2022 ஜூன் 20  ம் திகதி  பொறுப்பேற்றுக்கொண்டார்

புதிய   கட்டளை அதிகாரி அவர்கள்  இதற்குமுன்னர் ரத்மலான விமானப்படைத்தளத்தில் அமைந்துள்ள கட்டளை நலன்புரி திட்டப் பிரிவில் மத்திய ஒருங்கிணைப்பு அதிகாரியாக கடமையாற்றினார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.