விமானப்படை சேவா வனிதா பிரிவினால் விமானப்படையை சேர்ந்த சர்ஜன் பண்டார அவர்களுக்கு கடந்த 2022 ஜூன் 20 ம்திகதி சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்களினால் கையளிக்கப்பட்டது.

தியத்தலாவ   விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் திலின  ராஜபக்ஷ
இந்த வேலைத்திட்டம் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சார்மினி பத்திரன அவர்களின் வழிகாட்டலின்கீழ் சேவா வனிதா நிதியுதவியுடன்தியத்தலாவ    விமானப்படைத்தள ஊழியர்களும்  விமானப்படை  சிவில் பொறியியல்  பிரிவின் பணிப்பளார் அவர்களின் மேற்பார்வையின்கீழ் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தியத்தலாவ  விமானப்படை கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் இந்திக டி சில்வா மற்றும் அதிகாரிகள் படைவீரக்ள் கலந்து கொண்டனர் .

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.