அம்பாறை விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

அம்பாறை விமானப்படை தளத்தின்    புதிய கட்டளை அதிகாரியாக  குருப் கேப்டன்  பியதர்ஷன   அவர்கள்   முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் குணவர்தன   அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2022 ஜூன் 23 ம் திகதி  பொறுப்பேற்றுக்கொண்டார்

முன்னாள்   கட்டளை அதிகாரி எயார் கொமடோர் குணவர்தன அவர்கள்  2021 ஏப்ரல் 23 ம் திகதி அம்பாறை விமானப்படைத்தளத்தின்  கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்றார் மேலும் அவர் தற்போது விமானப்படை  தரைவழி செயற்பட்டு பிரிவின் பிரதிபணிப்பாளராக பொறுப்பேற்கவுள்ளார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.