இலங்கை விமானப்படையின் வருடாந்த சர்வ ராத்திரி பிரித் நிகழ்வுகள்

இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன  அவர்களின் வழிகாட்டலின்  விமானப்படை சார்பாக நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த  போர்வீரகளை நினைவுகூரும் வகையில் கீழ் வருடாந்த  சர்வராத்திரி பிரித் நிகழ்வு ஏக்கல விமானப்படை தளத்தில் கடந்த 2022 ஜூன் 24ம்  திகதி இடம் பெற்றது

இந்த நிகழ்வுகள் இந்த வருடம் விமானப்படை நலன்புரி பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ஹேமந்த சொய்சா அவர்களின் மேற்பார்வையின்கீழ்  ஏக்கல  விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி  குருப் கேப்டன் டேமியன் வீரசிங்க அவர்களினால்  உயிரிழந்த போர்வீரர்களின் ஆத்மா சாந்திக்கும் , அவர்களின்  குடும்ப உறுப்பினர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் விமானப்படையின் சேவா வனிதா பிரிவின் தலைவி , தலைவி திருமதி சார்மினி பத்திரன, விமானப்படை பணிப்பாக அங்கத்தவர்கள்   மற்றும் அவர்களது அன்புத் துணைவிகள், ஏக்கல  விமானப்படை தளத்தின்  கட்டளை அதிகாரி மற்றும்  சிரேஷ்ட அதிகாரிகள்   மற்றும் படைவீர்ர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.