வருடாந்த முகாம் பரிசோதனை 2012 - பலாலி

இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம தனது வருடாந்த முகாம் பரிசோதனையை 16.03.2011ம் திகதியன்று பலாலி விமானப்படை முகாமில் மேற்கொண்டார்.

எனவே விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்' அதுள களுஆரச்சி விமானப்படை தளபதியினை வரவேற்ற அதேநேரம் விஷேட அணிவகுப்பு மரியாதையினையும் மேற்கொண்டார்.

மேலும் இங்கு விமானப்படைத்தளபதியினால் "கபானா" நிலையம் திறந்து வைக்கப்பட்ட அதேநேரம் இறுதியாக அனைவரிடமும் உரை நிகழ்த்தியமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.








பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.