பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி இலங்கை விமானப்படை தளபதியினை சந்தித்தார்

புதிய பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள்  இலங்கை விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவர்களை கடந்த 2022 ஜூன் 29 ம் திகதி  விமானப்படை  தலைமை காரியாலயத்தில் சந்தித்தார்

இந்த சந்திப்பின் நிறைவில் இருவருக்கும் இடையில்  நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.