கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கட்டளை வேளாண்மை பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்

கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கட்டளை வேளாண்மை பிரிவிற்கு  புதிய கட்டளை அதிகாரியாக  குருப் கேப்டன் குணவர்தன அவர்கள்   முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் கொடிப்பிலி அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்

முன்னாள்  கட்டளை அதிகாரி அவர்கள் கடந்த   2021 மே 15 ம்  திகதி அன்று கட்டளை வேளாண்மை பிரிவிற்கு  கட்டளைப் பொறுப்பை ஏற்றார். மேலும் அவர்தற்போது  கட்டளை அபிவிருத்தி திட்ட அதிகாரி நியமனத்தை மேற்கொள்வதற்காக விமானப்படை தலைமையகத்திற்கு செல்லவுள்ளார்

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.